ஊர் கூடும் வேளையில் உன்
கழுத்தில் நான் மாலை சூட
வேண்டும் என்று நினைத்தேன் .....
நீயோ ஊர் கூடி எனக்கு
மாலை சூட ஆசை படுகிறாய்....
நிஜமாக நீ நிருந்தால் உன்
நிழலாக நான் இருப்பேன் ...
எங்கிருந்தாலும் நீ நலமுடன்
வாழ்க .....
அன்பின் திரிபுகளை எண்ணிக் கிடந்தான்,
கழுத்தில் நான் மாலை சூட
வேண்டும் என்று நினைத்தேன் .....
நீயோ ஊர் கூடி எனக்கு
மாலை சூட ஆசை படுகிறாய்....
நிஜமாக நீ நிருந்தால் உன்
நிழலாக நான் இருப்பேன் ...
எங்கிருந்தாலும் நீ நலமுடன்
வாழ்க .....
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக